தென்காசி சட்டமன்றத் தொகுதி அஇபுதமமுக வேட்பாளரை ஆதரித்து சுரண்டையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடினார். தனக்குச் செய்த துரோகத்தை…
ராஜபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சசிகலா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடினார். திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரங்களில், ஈபிஎஸ் சசிகலாவின்…
சசிகலாவின் அஇபுதமுக மற்றும் ராமதாஸ் தரப்பு கூட்டணி அமைத்தபோது, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம் காண்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது அஇபுதமுக 77 இடங்களிலும்,…
சிவகங்கையில் அஇபுதமுக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்த சசிகலா, தான் முதலமைச்சராக அமரவைத்துவிட்டுச் சென்ற எடப்பாடி பழனிசாமியிடமிருந்து தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை…
பெங்களூரு சிறையில் இருந்தபோது, தனக்குத் திட்டமிட்டு கொரோனா வைரஸ் தொற்று பரப்பப்பட்டதாக வி.கே. சசிகலா அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது விடுதலையைத் தடுத்து நிறுத்துவதற்காக, தனது அறைக்குள்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்துச் சசிகலா நேற்றிரவு தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.…
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.என்.ரவியை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது அரசியல் பயணம் மற்றும் கடந்த கால ஆட்சி…
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்க முழுமுதற் காரணமாக இருந்தவர் சசிகலா. ஆனால், அதிகாரம் கைக்கு வந்தவுடன் சசிகலாவையே கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அஇபுதமமுக கட்சித் தலைவி சசிகலா மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். பாமக நிறுவனர்…