ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், அரசு மருத்துவமனையில் இறந்த பச்சிளம் குழந்தையைத் தந்தை ஒருவர் அட்டைப் பெட்டியில் வைத்து எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…