இந்தியாவில் காலம் காலமாக அதிகாலையில் குளிக்கும் பழக்கம் ஒரு பாரம்பரியமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது சாஸ்திரங்களும் புராணங்களும் காலைக் குளியலை உடல்நலத்திற்கு உகந்ததாகவும், மனத்தூய்மை அளிப்பதாகவும் போற்றுகின்றன.…