காலி மதுபாட்டில்

குடிமகன்களுக்கு அடித்தது ஜாக்பாட்..! காலி பாட்டிலைப் போட்டால் போதும்… நேரா பேங்க் அக்கவுண்ட்டுக்குப் பணம் வரும் புதிய திட்டம்..!!

தமிழகத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய தொகையை நேரடியாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் புதிய அதிநவீனத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக AI (செயற்கை நுண்ணறிவு)…

2 மாதங்கள் ago

குடிமகன்களே இனி பாட்டிலை வீசாதீங்க… ரூ.10 திரும்பப் பெற புதிய வசதி… ஐகோர்ட்டில் தமிழக அரசு கொடுத்த அதிரடி உறுதி…!!

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், மதுபாட்டில்களைக் காலி செய்த பின் மீண்டும் கடைகளிடமே ஒப்படைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் மது வாங்கும் போது பாட்டில்…

6 மாதங்கள் ago

பாட்டிலுக்கு 10 ரூபா..! நாளை முதல் அமலாகும் திட்டம்… குடிமகன்களுக்கு குட் நியூஸ்…!!

தமிழகத்தில் பொது இடங்களில் மதுபாட்டில்கள் வீசப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்க, காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக,…

7 மாதங்கள் ago