கரூரில் நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான நெரிசல் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா,…
கரூர் வழக்கு தொடர்பாக வரும் 17-ம் தேதி சிபிஐ (CBI) அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அப்போது சிபிஐ…
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41…
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, ஐகோர்ட் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. இதற்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும், சிபிஐ…
கரூர் துயர வழக்கில் CM, EPS வந்தால் கட்சியினர் மட்டுமே பார்க்க வருவார்கள், ஆனால் முன்னணி நடிகரான விஜய் வந்தால் குடும்பத்துடன் பெண்கள் வருவார்கள் என தெரியாதா…