குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த கிரீட் படேல் என்ற வாலிபர், தனது மனைவியின் தொடர் சித்ரவதைகளைத் தாங்க முடியாமல் தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட…
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் பெருக்கம் மற்றும் பொதுமக்களை அவை கடிக்கும் சம்பவங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மிக முக்கியமான உத்தரவு…
இந்தியாவில் முதல்முறையாக ஒரு குறிப்பிட்ட நபருக்குக் கருணைக் கொலையை (Passive Euthanasia) அமல்படுத்த உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க அனுமதியை வழங்கியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக ஆழ்ந்த…
2013-ம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, தங்கியிருந்த விடுதியின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் ஹரிஷ் ராணாவுக்கு மூளையில் பலத்த காயம்…