கடன் தொல்லை

அப்பா கொடுத்த குளிர்பானம்…. நம்பி குடித்த மகள்கள்… அடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி…. கேரளாவையே கண்ணீரில் நனைத்த சம்பவம்….!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மன்னார் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்ற 45 வயது வியாபாரி, கடும் கடன் தொல்லை காரணமாகத் தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து…

2 மாதங்கள் ago

தொடர் தோல்வி, தீராத கடன் தொல்லை… தாய், மகன், பாட்டி 3 பேரும் ஒரே நேரத்தில் தற்கொலை… பெங்களுருவில் அதிர்ச்சி…!!!

பெங்களூர் சுட்டகுண்டேபாளையத்தில் தாய், மகன் மற்றும் பாட்டி மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நேற்று காலை  பெங்களூருவில் உள்ள சுட்டகுண்டேபாளையத்தில் உள்ள அவர்களது…

5 மாதங்கள் ago

“கழுத்தை நெரித்த கடன் தொல்லை” நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு வாலிபர் எடுத்த முடிவு… ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி…!!!

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் சிக்கமல்லி காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயன்(42) இவருக்கு திருமணம் ஆகி சிவக்குமார், ஸ்ரீநிதி என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். நாராயணனின் தந்தை…

6 மாதங்கள் ago

“உன்னோட கிட்னியை வித்து பணம் கொடு”… வாங்கிய கடனுக்கு நண்பர்கள் செய்த சித்திரவதை… வீடியோ வெளியிட்டு புகைப்பட கலைஞர் தற்கொலை…!

நாமக்கல் ஐந்துபனை பகுதியில் வசித்து வரும் நந்தகோபால் என்பவர் புகைப்பட கலைஞராவார். இவர் தன்னுடைய நண்பர்களான தினேஷ் மற்றும் ஹரி என்பவர் உடன் இணைந்து குறும்படம் தயாரித்து…

6 மாதங்கள் ago

தீராத கடன் தொல்லை… குடும்பத்தோடு குடியேறிய அக்கா, தம்பி… ஒரே வீட்டில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சோகம்… திடுக்கிடும் பின்னணி…!

தூத்துக்குடி மாவட்டம் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த 34 வயதான முத்துகிருஷ்ணன் என்பவர் ஒரு தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டர் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய சகோதரிகளான தூத்துக்குடியை…

8 மாதங்கள் ago

தீராத கடன் தொல்லையா?… நீங்களும் செல்வ செழிப்போடு வாழ கல் உப்பில் இதை மறைத்து வைங்க போதும்…!

எவ்வளவு சம்பாதித்தாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை. செலவு மேல் செலவு வந்து கொண்டே இருக்கிறது. கடன் வாங்கும் நிலையும் நிலையும் ஏற்படுகிறது. கடனை எப்படியாவது அடைத்து விடலாம்…

10 மாதங்கள் ago