கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மன்னார் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்ற 45 வயது வியாபாரி, கடும் கடன் தொல்லை காரணமாகத் தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து…
பெங்களூர் சுட்டகுண்டேபாளையத்தில் தாய், மகன் மற்றும் பாட்டி மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை பெங்களூருவில் உள்ள சுட்டகுண்டேபாளையத்தில் உள்ள அவர்களது…
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் சிக்கமல்லி காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயன்(42) இவருக்கு திருமணம் ஆகி சிவக்குமார், ஸ்ரீநிதி என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். நாராயணனின் தந்தை…
நாமக்கல் ஐந்துபனை பகுதியில் வசித்து வரும் நந்தகோபால் என்பவர் புகைப்பட கலைஞராவார். இவர் தன்னுடைய நண்பர்களான தினேஷ் மற்றும் ஹரி என்பவர் உடன் இணைந்து குறும்படம் தயாரித்து…
தூத்துக்குடி மாவட்டம் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த 34 வயதான முத்துகிருஷ்ணன் என்பவர் ஒரு தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டர் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய சகோதரிகளான தூத்துக்குடியை…
எவ்வளவு சம்பாதித்தாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை. செலவு மேல் செலவு வந்து கொண்டே இருக்கிறது. கடன் வாங்கும் நிலையும் நிலையும் ஏற்படுகிறது. கடனை எப்படியாவது அடைத்து விடலாம்…