பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த பெரும் பிரச்சனையாக 'செயற்கை நுண்ணறிவு'…
இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அன்று ரத்தச் சிவப்பில் வர்த்தகமாகி முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும்…
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியப் பங்குச்சந்தை கடந்த பிப்ரவரி 28 முதல் கடுமையான சரிவைச்…
இந்தியப் பங்குச்சந்தை கடந்த ஓராண்டாகவே பெரும் சரிவைச் சந்தித்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FPIs) இந்தியச் சந்தையிலிருந்து தங்கள்…