ஆந்திர மாநில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 51 மருத்துவர்கள், எவ்வித முன்னறிவிப்புமின்றி நீண்டகாலமாகப் பணியில் ஈடுபடாமல் இருந்த காரணத்திற்காக நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.…
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் அல்லகட்டா பகுதியில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ருத்ரவரத்தைச்…
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவன் தனது மனைவியைக் கோடாரியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, உடலை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்துத் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், பெண் துணை வட்டாட்சியரின் (Deputy Tahsildar) கணவர் கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயவரம் பகுதியில்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கங்காதர நெல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், இன்று அதிகாலை ஒரு தனியார் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.…
ஆந்திர மாநிலம் மணக்கப்பள்ளி மாவட்டத்தில் கிளைச் சிறை ஒன்று உள்ளது. சிறையில் வார்டனாக வீரராஜு என்பவர் பணிபுரிகிறார். சிறையில் கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளன.…
ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் முன்பதிவு செய்து வருகிறார்களாம். இறந்த பிறகு எப்படி அடக்கம் செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது. அதனால் கணவன்…