ஆந்திர மாநில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 51 மருத்துவர்கள், எவ்வித முன்னறிவிப்புமின்றி நீண்டகாலமாகப் பணியில் ஈடுபடாமல் இருந்த காரணத்திற்காக நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.…