தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அதன்படி வார விடுமுறையை முன்னிட்டு மூன்று…
தமிழகத்தை பொறுத்தவரையில் ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. காரணம் அரசு வழங்கக்கூடிய நிதி உதவிகள் அனைத்தும் ரேஷன் கார்டு உள்ள…
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொடர்பாக நடந்த ஆய்வில் புற்றுநோய் பாதிப்பு 26 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்…
தமிழகத்தில் மருத்துவச் சான்றிதழ் படிப்புகளில் சேரும் பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கார்டியோ…
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனடைந்து…
ஒவ்வொரு வருடமும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இடத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட…
தமிழகத்தில் தீபாவளி விடுமுறையை தொடர்ந்து கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறை, சுப முகூர்த்தம், திருச்செந்தூர் சூரசம்காரம் ஆகியவற்றை முன்னிட்டு சிறப்பு…
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்திற்கு நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பலருடைய விண்ணப்பங்களும்…