சென்னை தாம்பரம் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த 74 வயது முதியவர், வாலிபர் ஒருவரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படப்பை பகுதியைச்…
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி சுப்பம்மாள், இன்று காலை நெல்லைக்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது…
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முருகானந்தபுரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி 50-க்கும்…