நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரியவகை குரங்கான 'லார் கிப்பான்' உடன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, சர்ச்சை எழுந்ததும் பின்னர் அதனை நீக்கினார். தென்கிழக்கு…
மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு மாவட்டத்தில், வாள் பாபா என்று அழைக்கப்படும் ஞானேஸ்வர் கர்டே என்ற போலிச்சாமியார் பிலோலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக படுர்…
மனிதாபிமானமற்ற முறையில் ஒரு பச்சிளம் குழந்தையை விலங்குகளை விட மோசமாக நடத்திய அந்த கொடியவன், இன்னும் பிடிபடாமல் சுதந்திரமாக உலவி வருகிறான். மனித உருவில் மறைந்திருக்கும் இந்த…
கோவை மாவட்டம் சூலூர் அருகே கல்லூரி மாணவர்களைக் குறிவைத்துத் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பலைப் பிடிக்கச் சென்றபோது, சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்ற ரவுடியை போலீசார்…