Categories: சினிமா

இங்க செல்லுபடி ஆகலன்னு ட்ரெயின் ஏறி பாலிவுட் சென்ற அரண்மனை நாயகன்.. இந்தி சூப்பர் ஸ்டாரிடம் ஆஜர்..

Spread the love

2014ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் அரண்மனை. இத்திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து, 2016ல் அரண்மனை 2 திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.  இதைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் 2021 இல் அரண்மனை 3 திரைப்படம் வெளிவந்தது.


இந்த படத்தில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தினை குஷ்பு தயாரித்திருந்தார். படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது .இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.


இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி அரண்மனை 4 திரைப்படத்திற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர் சி இந்த பாகத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மூன்றாம் பாகத்தில் நடித்த ராசி கண்ணா இந்த பாகத்தில் இணைந்துள்ளார்.

அதோடு மட்டும் இல்லாமல் அரண்மனை 4 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகை தமன்னாவும் இத்திரைப்படத்தில் நடிக்கிறார்  என்று சுந்தர் சி தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.  இப்படத்தை தயாரித்து வெளியிட இருந்த ரெட் ஜாயிண்ட் தற்போது இப்படத்தில் இருந்து விலகியதாக தகவல் கசிந்து உள்ளது. சுந்தர் சி க்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் சில பல கருத்து வேறுபாடு இருப்பதால் பிரிந்து உள்ளார்களாம்.

அதனால் தமிழில் இப்படத்தை நிறுத்திவிட்டு பாலிவுட் பிரபல நடிகரான அக்ஷய்குமார் கதை சொல்லி உள்ளாராம், இப்படத்தில் அக்ஷய் குமார் உடன் இணைந்து சூர்யா நடிப்பில் வெளியாகும் கங்குவா பட வில்லன் பாபி டியோல் நடிக்க உள்ளாராம். இங்க ட்ராப்பான அரண்மனை நான்காம் பாகத்தின் கதையை தான் சொல்லி அக்ஷய குமாரிடம் சம்மதம் பெற்றுள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது. தற்போது தமிழில் சுந்தர் சி யின் படங்கள் செல்லுபடி ஆகவில்லை என்று பாலிவுட் இருக்கு தாவி உள்ளார் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

“கண்ணீர் விட்டு கதறிய இளையராஜா..! ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்து… பாக்யராஜுக்கு வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!”

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…

3 minutes ago

வியூஸுக்காக யூடியூபர் செய்த மோசமான காரியம்… டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி முடிவு… போக்சோ சட்டத்தில் கைது…!

சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…

5 minutes ago

BREAKING: திமுகவில் இணையும் 2 MLA-க்கள்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…

25 minutes ago

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

37 minutes ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

42 minutes ago

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

52 minutes ago