2014ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் அரண்மனை. இத்திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து, 2016ல் அரண்மனை 2 திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் 2021 இல் அரண்மனை 3 திரைப்படம் வெளிவந்தது.
இந்த படத்தில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தினை குஷ்பு தயாரித்திருந்தார். படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது .இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி அரண்மனை 4 திரைப்படத்திற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர் சி இந்த பாகத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மூன்றாம் பாகத்தில் நடித்த ராசி கண்ணா இந்த பாகத்தில் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…
சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…
தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…