#image_title
தமிழில் 2010 ல் வெளியான “துரோகி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. இவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் சுமார் 7 ஆண்டுகாலம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். முதன்முதலில் தெலுங்கு திரைப்படம் மூலம் தான் திரையுலகில் கால்பதித்தார்.
இதைத்தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் உருவான இறுதிச்சுற்று, குரு , புத்தம் புது காலை, சூரரை போற்று போன்ற பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தற்பொழுது இவர் நடிகர் சூர்யாவை வைத்து ‘புறநானூறு’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.
விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இந்த படம் கால தாமதமாகும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் வாரிசு நடிகரான துருவ் விக்ரம் கமிட்டாகியுள்ளார்.
இத்திரைப்படத்தை லைக்கா அல்லது மாவீரன் பட தயாரிப்பாளர் ஷாந்தி டாக்கீஸ் அருண் தயாரிக்க உள்ளதாகவும், மேலும் ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…