சிவகாசி அருகே திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி ராதா. இந்த தம்பதியினருக்கு 17 வயதுடைய பவானி என்ற மகள் இருந்துள்ளார். இவர் சிவகாசியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பவானி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது கனமழையால் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பவானியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவானி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், 22 வயதான பள்ளி உதவி ஆசிரியை ஒருவர் 8-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவருடன்…
தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராகப் பதவியேற்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பதவியேற்பு முடிந்த கையோடு அரசியல் நாகரீகம் கருதி…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த வரலாறு காணாத தோல்வி, அக்கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. வெறும் 47…
தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் ஆரோக்கியமான அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக, தமிழக முதல்வர் விஜய் இன்று நாம்…
தமிழக முதல்வராகத் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, புதிய அரசின் முதல்…
மத்திய அரசு ஊரகப்பகுதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜூலை 1 முதல் ‘VB-G RAM G’ எனும் புதிய திட்டத்தை…