விசிகவின் ஊடகப்பிரிவு முதன்மை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பனையூர் பாபு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். விசிகவில் இருந்து தான் முற்றிலுமாக விலகுவதாகத் தெரிவித்துள்ள அவர், கட்சியின் தலைமை மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
குறிப்பாக, தொல். திருமாவளவன் அடிக்கடி தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றி வருவதாகவும், கட்சியின் கொள்கைகளிலும் கருத்தியலிலும் தடம் மாற அவர் தயாராகிவிட்டதாகவும் பனையூர் பாபு குற்றம்சாட்டியுள்ளார். விசிகவின் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒரு மூத்த நிர்வாகி, அக்கட்சியின் கொள்கை சார்ந்த தடம்மாற்றத்தை வெளிப்படையாக விமர்சித்து விலகியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…
பொதுமக்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் மிகவும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் காந்திராஜ் அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்குச்…