தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்கு பல வியூகங்களை வகுத்து வருகின்றது. மக்களை கவரும் வகையிலான புதுப்புது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருவதோடு பல திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் புத்தாண்டு தொடங்கிய முதல் வார இறுதி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொங்கல் பரிசுத்தொகை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…