வங்காள மொழியை “வங்கதேசத்தின் மொழி” என்று டெல்லி போலீசார் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது வங்காள மொழியை “வங்கதேசத்தின் மொழி” என்று டெல்லி போலீசார் குறிப்பிட்டுள்ளது நம்முடைய தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கு நேரடியான அவமானம்.
மேலும் இது தற்செயல் பிழையோ, தவறோ அல்ல. பன்முக தன்மையை தொடர்ந்து குறை மதிப்பீடு செய்யும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை காட்டுகிறது. ஹிந்தி அல்லாத மொழிகள் மீதான இது போன்ற தாக்குதலை எதிர்கொண்டு மம்தா பானர்ஜி மேற்குவங்க மக்களுக்கும், அம்மொழிக்கும் கேடயமாக நிற்கிறார் என்று கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய், தனது முதல் நாளிலேயே தேர்தல் வாக்குறுதிகளை…
சென்னையில் பதிவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்குச் சென்றடைவதில் தொடர் தாமதம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…
தமிழகத்தின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) இன்று (மே 10, 2026) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றார்.…