தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது முதல் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வது வரை பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில், வரும் ஜூன் 13-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சென்னை, நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த முகாமின் முக்கிய சிறப்பம்சமாக, வயது முதிர்வு அல்லது உடல்நலக்குறைவு காரணமாக ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருள்களை வாங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு “அங்கீகாரச் சான்று” (Authorization Certificate) வழங்கப்படும்; இந்தச் சான்றைப் பெறுபவர்களின் இல்லங்களுக்கே தேடிச் சென்று மாதந்தோறும் ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் ரேஷன் கார்டு சிக்கல்களுக்குத் தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…