தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக பங்கேற்காது என்று அக்கட்சியின் கௌரவத் தலைவர் சௌமியா அன்புமணி அதிரடியாக அறிவித்துள்ளார். பேரவையில் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் உடனடியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பாமகவின் இந்த வெளிநடப்பு முடிவானது, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி நிற்பதன் மூலம் தவெக அரசுக்கு மறைமுகமான ஆதரவை வழங்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்து, அதே சமயம் அரசின் ஸ்திரத்தன்மைக்கு நேரடியாகப் பங்கம் விளைவிக்காமல் பாமக எடுத்துள்ள இந்த முடிவு, தமிழக அரசியலில் ஒரு புதிய வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இருப்பினும், தேர்வு நடப்பதற்கு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, பிற…
தமிழகத்தில் பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதிய நாற்காலிகள்,…
தமிழகத்தில் இதுவரை நடைமுறையிலிருந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்திற்கு மாற்றாக, தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும்…
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பமாக, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக இரண்டு அணிகளாகப்…
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவருமான கே.வி. ராமலிங்கம், அக்கட்சியில் இருந்து விலகி விஜய் தலைமையிலான…