ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மறைந்த ரவுடி நாகேந்திரன் உயிரிழந்த நிலையில் உடல் முன்பு, அவரது 2வது மகன் அஜித் ராஜா ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண்ணை இன்று திருமணம் செய்துகொண்டுள்ளார். பிஎஸ்பி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி நாகேந்திரன், கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதியன்று உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடல் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து வியாசர்பாடியில் வீட்டில் அஞ்சலிக்குப் பிறகு மதியம் 2 மணிக்கு முல்லை நகர் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…