ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் இந்தியா ஏ அணி தலைமை மாற்றத்துடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் தொடக்க ஆட்டத்தில் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், செப்டம்பர் 23 ஆம் தேதி லக்னோவில் தொடங்கும் நான்கு நாள் ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். லக்னோவை விட்டு வெளியேறி மும்பைக்குத் திரும்புவதற்கான ஷ்ரேயாஸ் ஐயரின் திடீர் முடிவிற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு பதிலாக முதல் போட்டியில் ஐயரின் துணைத் தலைவராகப் பணியாற்றிய விக்கெட் கீப்பர்-பேட்டர் துருவ் ஜூரெல் கேப்டன் பதவியை ஏற்க உள்ளார்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…