ரசிகருக்கு கைகொடுக்கும்போது… என் கையில் பிளேடால் கிழிச்சிட்டாங்க… அதிர்ச்சி தகவலை சொன்ன AK…!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்தான் அஜித். தனக்கென்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய வைத்திருக்கும் அஜித் நடிப்பு மட்டுமல்லாமல் துப்பாக்கி சூடு, கார் மற்றும் பைக் ரேஸ் என பல போட்டிகளில் தன்னை நிரூபித்து வருகின்றார். துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்திற்காக தனி அணியை உருவாக்கிய அஜித் அந்த போட்டியில் பங்கேற்ற இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார். இதனிடையே இந்த ஆண்டில் இவருடைய நடிப்பில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் வெளியானது.

இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் உள்ளது. சினிமாவை கடந்து விளையாட்டுப் போட்டிகளில் அசத்தி வரும் அஜித் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்த சாதித்தார். அடுத்த ஆண்டு அபுதாபியில் நடைபெறும் கார்பந்தயப் போட்டியில் அஜித் தன்னுடைய ரேசிங் அணியுடன் கலந்து கொள்ள உள்ளார். இதனிடையே தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி ஆகிய கோவில்களில் அஜித் சமீபத்தில் தரிசனம் செய்திருந்தார்.

இந்நிலையில்,  பிரபல Youtube சேனல் ஒன்றுக்கு அஜித் அளித்த பேட்டி படு வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், கரூர் துயர சம்பவம், சினிமா, கார் ரேஸ், AK 64 அப்டேட், குடும்பம் குறித்து பல விஷயங்கள் மனம் திறந்து பேசியிருந்தார். அதில், 2005ஆம் ஆண்டு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதாவது, ரசிகர்கள் கூட்டத்தில் ஒருமுறை ஒருவருக்கு கைகொடுக்கும்போது பிளேடு வைத்து என் கையில் கிழிக்கப்பட்டது. காரில் ஏறிய பிறகுதான் எனக்கு கையில் ரத்தம் வருகிறது என தெரிந்தது” என கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

5 minutes ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

10 minutes ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

13 minutes ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

18 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

22 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

23 minutes ago