#image_title
நடிகை கிருத்திகா அண்ணாமலை , “மெட்டி ஒலி” மூலம் தனது தனது நடிப்பை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் இவருக்கு வெற்றி வாய்ப்பு தேடி வந்தது.
பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக தற்பொழுது வலம் வந்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை கிருத்திகா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பான ‘சின்னதம்பி’ சீரியலில் வில்லியாக நடித்து அசத்தினார். தொடர்ந்து நிறைய தொடர்கள் நடித்துவந்த இவர் இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், தற்பொழுது ஒரு புறம் குடும்பம் இவர் தற்பொழுது ஒரு புறம் குடும்பம் மற்றும் குழந்தைகள், மறுபுறம் சினிமா என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார். அந்தவகையில் தற்பொழுது ஹாலிவுட் ஹீரோயின் போல இவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
அதிமுகவில் மீண்டும் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறகு பல்வேறு…
ராஜஸ்தான் மாநிலத்தின் புனித தலமான புஷ்கரில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மேற்கொண்டு வரும் கடும் தவம் அனைவரையும் வியப்பில்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தமிழக வெற்றி கழகம், தனது…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தவெக ஆதரவு விவகாரம், தற்போது மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கப்படும் நிலைக்குத்…
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது கட்சித் தொண்டர்களுக்கு மிக முக்கியமான வழிகாட்டுதல் நெறிமுறைகளை…
சமூக வலைதளங்கள் ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தும் அதே வேளையில், தவறான தகவல்கள் ஒருவரின் வாழ்வையே சீரழிக்கும் வல்லமை கொண்டவை. இதற்கு…