கரூரில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்ற வருகிறது. அதே சமயம் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு மன்னிப்பு கேட்டு விஜய் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் நடந்த மாவட்டங்களில் ஏற்படாத அசம்பாவிதம் கரூரில் மட்டும் நடந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். என் மீது கோபம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் மக்கள் மீது கை வைக்க வேண்டாம் என ஸ்டாலினையும் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் கரூரில் மட்டும் பிரச்சனை ஏற்பட்டது ஏன் என்று விஜயின் கேள்விக்கு செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். என் பெயரை விஜய் சொன்னதும் செருப்பு வீசப்பட்டதாக கூறுவது தவறான தகவல். விஜய் பேச ஆரம்பித்து ஆறாவது நிமிடத்தில் முதலில் செருப்பு வீசப்பட்டது. அதன் பிறகு தேர்தல் வாக்குறுதி தொடர்பாக பேசும் போது அடுத்த செருப்பு வீசப்பட்டது. என்னைப் பற்றி 16 வது நிமிடத்தில் தான் பேசத் தொடங்கினார் என்று செந்தில் பாலாஜி புதிய விளக்கம் அளித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…