தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பலத்த தகவல் வெளியாகியுள்ளது.
இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரது சகோதரர் அசோக் குமார் நேற்று திடீரென தலைமறைவாகியுள்ளதால், அவரைப் பிடிப்பதற்காகப் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாகக் கைது நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் விஜய் காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…