நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியருக்கு இரண்டாவதாக அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கயல்விழிக்கு இன்று (மே 21, 2026) மதியம் குழந்தை பிறந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு மாவீரன் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
சீமானின் மனைவி கயல்விழி, முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் ஆவார். சமீபகாலமாக சீமானுடன் இணைந்து அரசியல் பொதுக்கூட்டங்களிலும், தேர்தல் பிரசாரங்களிலும் அவர் தீவிரமாகப் பங்கேற்று வந்தார். தற்போது தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான தகவலை அடுத்து, நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் எனப் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக சீமான் தம்பதியருக்கு தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்
அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப்…
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ற இருபெரும் 'மாஸ்' ஆளுமைகளின் மக்கள் செல்வாக்கினால், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலை ஆட்டிப்படைத்த அதிமுக,…
சமூக ஊடகங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) திமுக மற்றும் அதன் தலைமைக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது…
தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில்…