துரதிர்ஷ்டவசமான இந்த மும்பை விபத்து, சாலைப் பாதுகாப்பு குறித்த நமது நாட்டின் அலட்சியத்தை மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது. பள்ளிப் பேருந்து மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஒரு பிஞ்சு உயிர் பறிபோனது மிகுந்த வேதனையளிக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் School Bus Safety Laws மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. அங்கு பள்ளிப் பேருந்துகள் நிறுத்தப்படும்போது, இருபுறமும் வரும் வாகனங்கள் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இந்தியாவில், பல மாநிலங்களில் School Bus Safety Rules காகித அளவில் மட்டுமே இருக்கின்றன. குழந்தைகளைப் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க வைக்க வேண்டிய உதவியாளர்கள் (Attendants) மற்றும் ஓட்டுநர்களின் அலட்சியம் இங்குத் தொடர்கதையாகி வருகிறது.
मुंबई में स्कूली बस ने ही दो बच्चों और उनकी
अभिभावक को कुचल दिया! एक बच्चे की मौत हो गई दूसरा घायल है। अभिभावक भी बस के नीचे आ गई और वो भी गंभीर रूप से घायल है।मैं जानता हूं कि ये भारत है अमेरिका नहीं लेकिन फिर भी ये लिख रहा हूं कि जब भी अमेरिका जाता हूं, देखता हूं और आप भी… pic.twitter.com/RHcmGOUmEp
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) January 28, 2026
