ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகிய மூன்று பேரையும் ஒன்று சேர்த்து, தன்னை சசிகலா முதல்வர் வேட்பாளராக நிறுத்திக் கொள்ள ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா, ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் தற்போது ஓரணியாக திரண்டுள்ளார்கள். இந்த கூட்டணிக்கு தற்போது யார் தலைமை தாங்குவது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக,”என்னுடைய தலைமையில் ஆட்சி அமையும்” என்று சசிகலா கூறிய நிலையில், அவர் முதல்வர் வேட்பாளராக நின்று புதிய கட்சியை தொடங்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…