இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ராதிகா தயாரிப்பில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் எஸ்.ஏ சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த சீரியலில் ஜீவா நாயகனாகவும், பூவே பூச்சூடவா தொடரில் நடித்த பிரபலமான ரேஷ்மா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.
மேலும் அருண், தினேஷ், ஆனந்த் பாபு உள்ளிட்டோரும் சீரியலில் நடிக்கின்றனர். இந்நிலையில் கிழக்கு வாசல் சீரியல் இரவு 10 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 4 மணிக்கு சீரியலை யார் பார்ப்பார்கள்? நேரத்தை இப்படி மாற்றியது சரியில்லை என சீரியல் நடிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
முக்கியமாக எஸ்.ஏ சந்திரசேகர் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. மேலும் அவர் சீரியலில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மீண்டும்…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் திமுக பின்னடைவைச் சந்தித்ததுடன், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வியைத்…
பக்தியார்பூர் இரயில் நிலையத்தில் நடந்த இந்தக் கொடூரமான விபத்து நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. டெல்லியில் இருந்து மால்டா நோக்கிச்…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நிலவும் அரசியல் இழுபறிகள் குறித்து சோஹோ…
ஆக்ராவில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றபோது, அங்கு அஜாக்கிரதையாகத் திறந்து…
இரண்டாம் உலகப் போர் வெற்றி தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ரஷ்யா போர்நிறுத்தத்திற்குத் தயாராகி வருவதாக அறிவித்திருந்த நிலையில், உக்ரைன் மீது…