“என் கணவர் என் பேரன் வடிவில் எப்போதும்” விருது மேடையில் கண்ணீர் விட்ட ரோபோ ஷங்கர் மனைவி…!!

Spread the love

தமிழக அரசு சார்பில் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று (பிப். 13) சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் மக்களைச் சிரிக்க வைத்த மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அவரது மனைவி பிரியங்கா தனது பேரனுடன் மேடையேறி பெற்றுக்கொண்டார்.

விருதைப் பெற்றுக் கொண்ட பிரியங்கா, “என் கணவர் என் பேரன் வடிவில் எப்போதும் என் அருகில்தான் இருக்கிறார்” என்று நெகிழ்ச்சியுடன் கூறி கண்கலங்கினார். அதே மேடையில் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜாவுக்கும் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தந்தையின் மறைவுக்குப் பின் அவருக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம், அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

“அவ்வளவு தான் டைம் ஓவர்”… ஆளுநர் கையில் நாலே நாலு ஆப்ஷன்.. கடைசியில் மொத்தமாக மாறும் கேம்… விஜய்க்கு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…

1 minute ago

“கிம் ஜாங் உன்–னை தொட்டாலே.. இனி அணுஆயுத தாக்குதல் தான்”… அமெரிக்காவுக்கு செக் வைத்த வடகொரியா…. இனி தான் ஆட்டமே ஆரம்பம்…!

வடகொரியாவின் அணுஆயுதக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்…

7 minutes ago

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நேர்ந்த கொடுமை: 10 நாட்களில் கைவரிசை காட்டிய ‘கில்லாடி’ மனைவி…!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதை மங்கலம் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, தரகர் மூலம் பெண் தேடப்பட்டு வந்துள்ளது.…

11 minutes ago

அடுத்தடுத்த அதிர்ச்சி… தமிழக அரசியலில் ஒரு ‘லைவ்’ திரில்லர்… காமராஜ் எம்.எல்.ஏ விவகாரத்தில் சிக்கிய தளபதி விஜய்?… போட்டுடைத்த டிடிவி தினகரன்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு விறுவிறுப்பான அரசியல் திரில்லர் திரைப்படத்தைப் போல மாறியுள்ளது. ஆட்சி அமைக்கத்…

15 minutes ago

மணல் கொள்ளையைத் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி: பாட்டிலால் குத்திக் கொடூரக் கொலை..! தமிழகத்தை உழுக்கிய பயங்கரம்…!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த கார்த்திக் என்ற இளைஞர், முன்விரோதம் காரணமாகக் கண்ணாடி பாட்டிலால் குத்திக்…

17 minutes ago

மதுரையில் பரபரப்பு : பதவியேற்புக்கு முன்பே “அமைச்சர்” பட்டம்… வைரலாகும் போஸ்டர்…!

மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ. விஸ்வநாதன், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இப்பகுதியில் சுமார் 2,731 வாக்குகள்…

20 minutes ago