UPI என்பது NPCI என்ற பெயரில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் உருவாக்கப்பட்ட நிகழ்நேர கட்டண முறையாகும். இது மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு உடனடி பணம் செலுத்த உதவுகிறது. இது பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் பயன்பாட்டில் ஒருங்கிணைக்கிறது, இதன் மூலம் பணம் செலுத்துவதை இன்னும் எளிதாக்குகிறது. UPI செயலி மூலம் வங்கிக் கணக்கின் இருப்பைத் தெரிந்துகொள்ள சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதன்படி UPI மூலம் இருப்புத் தொகையை சரிபார்க்க, நீங்கள் உங்கள் UPI செயலியில் பதிவு செய்த வங்கிக் கணக்கைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.
மேலும் பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க, உங்கள் UPI பின் நம்பரை உள்ளிட வேண்டும். சில வங்கிகள் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இருப்பு சரிபார்ப்பு கோரிக்கைகளுக்கு மேல் அனுமதிக்காமல் இருக்கலாம். இந்த நிலையில் யூபிஐ செயலியின் மூலம் வங்கி கணக்கில் இருப்புத் தொகையை சரி பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது NPCI. அதாவது வங்கி கணக்கின் இருப்பு தொகையை யுபிஐ மூலமாக இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளது. நெட்வொர்க்கில் தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…