விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஏழாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. பிக் பாஸ் 7 விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. அனன்யா முதல் வாரம் வெளியேறியதை தொடர்ந்து பாவா செல்லத்துரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறிய விட்டார்.
ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் ஜோடி, பாடகர்கள், மாடல், நடிகர்கள், பஞ்சாயத்து என தொடர்ந்து குறைவில்லாமல் இருக்கும். அதே போல இந்த சீசனில் காதல் ஜோடி என கிசுகிசுக்கப்பட்ட நடன கலைஞர்களான ரவீனா மணிசந்திரா ஜோடி தற்போது உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். இந்த போட்டியாளர்கள் பற்றி தான் பலரும் பேசி வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இவர்கள் இருவர் பற்றியும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரவீனாவின் தாயார் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் தனது மகள் குறித்து பல விஷயங்களை கூறியிருந்தார்.
மேலும் தொகுப்பாளர் ரவீனா மற்றும் மணி இருவருக்கும் இடையே உள்ள உறவு பற்றி கூறிய போது இருவரும் நல்ல நண்பர்கள் தான். எப்படி என்றால் இருவரும் அடித்து சண்டை போடும் அளவிற்கு நல்ல நண்பர்கள். அவர்கள் வெளியில் ரீல் செய்து கொண்டிருந்த போதும் கூட பலரும் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூறி வந்தார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என்று நான் ரவீனாவிடம் அடிக்கடி கூறிக்கொள்வேன். அதேதான் இப்போதும் கூறுகிறேன் என்று அவர் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…