இந்தியாவில் இப்போதெல்லாம் நடக்கக்கூடிய சாலை விபத்துக்கள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் மீண்டும் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் மிகக் கடுமையான சாலை விபத்துக்கள் தினம் தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படி டெல்லி மற்றும் மும்பை விரைவு சாலையில் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரக் காட்சி அங்கிருந்த சிசிடிவி யில் பதிவாகியுள்ளது.
காவல்துறை தகவலின் படி டெல்லியில் இருந்து மும்பை நோக்கி சென்ற கார் மகி நதி பாலம் அருகே திடீரென்று கட்டுப்பாட்டை இழந்துள்ளது. சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற கார் உலோக தடையை உடைத்து நேராக பள்ளத்தில் விழுந்தது. இது விபத்தின் தாக்கம் எவ்வளவு மோசமானது என்பதை காட்டுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரில் 15 வயது சிறுவனும் 70 வயது முதியவரும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த துயர சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…