பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி அவர்கள், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனித்துப் போட்டியிட மாட்டார் என்றும், நிச்சயம் ஒரு வலுவான கூட்டணியிலேயே இடம்பெறுவார் என்றும் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரத்தில் இன்று (பிப். 01) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி குறித்துப் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது அந்த விவரங்களை வெளியே கூறுவது சரியாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…