BREAKING: ராமதாஸ் தனித்துப் போட்டி..? திட்டவட்டமாக அறிவித்தார்…!!

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி அவர்கள், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனித்துப் போட்டியிட மாட்டார் என்றும், நிச்சயம் ஒரு வலுவான கூட்டணியிலேயே இடம்பெறுவார் என்றும் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரத்தில் இன்று (பிப். 01) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி குறித்துப் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது அந்த விவரங்களை வெளியே கூறுவது சரியாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாக்டர் ராமதாஸ் அவர்களே விரைவில் வெளியிடுவார் என்றும் ஜி.கே. மணி கூறினார். வெற்றி பெறக்கூடிய மற்றும் ஆட்சியைப் பிடிக்கக்கூடிய ஒரு கூட்டணியைத் தேர்ந்தெடுப்பதில் நிறுவனர் கவனமாக இருப்பதாகவும், அதற்கான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Soundarya

Recent Posts

குஷியோ குஷி… முழு கடனும் தள்ளுபடி.. காலையிலேயே மகிழ்ச்சி செய்தி… CM விஜய் அறிவித்தார்..!

தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…

41 seconds ago

FLASH NEWS: பெரும் தோல்வி.. CM விஜய் அடுத்த பரபரப்பு…. காலையிலேயே செம ஷாக்கில் ஸ்டாலின்….!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…

3 minutes ago

கரூரில் 41 குடும்பங்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி… ஜூலை 10-ல் நேரில் செல்லும் முதல்வர் விஜய்… ஆவணங்களை திரட்டும் அரசு…!

கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…

8 minutes ago

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை… காலையிலேயே பரபரப்பு…!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…

18 minutes ago

தமிழகமே அதிர்ச்சி… 10 சிறுவர்களை மிரட்டி மாறி மாறி ஓரினசேர்க்கையில் இருந்த பிளஸ் 2 மாணவன்… போனில் ஆபாச படம் பார்த்து செய்த கொடூரம்…!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…

28 minutes ago

“கெஞ்சினேன்… கேட்கவில்லை, எடுத்தேன் கத்தியை”… நள்ளிரவில் மாமனார் செய்த காரியமும், மருமகளின் அதிரடி வாக்குமூலமும்… அதிர்ச்சிப் பின்னணி…!

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…

38 minutes ago