பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் ஒரு சொட்டு கூட கிடைக்காமல் செய்ய இந்தியா தயங்காது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மூலம் இந்திய மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தவர்கள், நம்மிடம் இருந்து தண்ணீரை எதிர்பார்க்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
“இரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது” என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னர் கூறியதை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர், கள யதார்த்தத்திற்கு மாறாக எந்தவொரு பழைய ஒப்பந்தமும் தொடர்ந்து நீடிக்க முடியாது என்பதை இந்தியா ஏற்கனவே உலகிற்கு உணர்த்திவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிடம் உலகிற்குத் தேவையான தடுப்பூசி ஆற்றல் மட்டுமல்லாமல், தன்னை எதிர்க்கும் எதிரிகளை நடுங்க வைக்கும் ஆயுத ஆற்றலும் உள்ளது என்பதை ஒட்டுமொத்த உலகமும் தற்போது நன்கு அறிந்துள்ளது என்று அந்த உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…