விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் ‘ஆலியா மானசா’. இந்த தொடரின் மூலம் அவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து பல விளம்பர படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
இவர் நடித்த ராஜா ராணி தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஷ், அய்லா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தைக்கு பிறந்த பின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார்.
இரண்டாவது குழந்தை கருத்தரிக்கவே, அந்த சீரியலில் இருந்து விலகினார். சஞ்சீவை திருமணம் செய்ய ஆலியா மானசாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு பெற்றோருடன் பேசுவதில்லை.
அவர்களை மிகவும் மிஸ் பண்ணுவதாக ஒரு நிகழ்ச்சியில் கூறி வருத்தம் அடைந்தார் ஆலியா மானசா. இந்த நிலையில் ஆலியா மானசாவின் பெற்றோர் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக வருகிறது.
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…