புதுக்கோட்டை மாநகரம் வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக லியாகத் அலி, தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ராஜேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உட்கட்சி மோதல் காரணமாக சமீபத்தில் அமைச்சர் கே என் நேருவை திமுக நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதுக்கோட்டை இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…