Categories: CINEMA

ஜெயிலுக்கு போனப்போ மகாலட்சுமி கேட்ட “ஒரு வார்த்தை”.. அப்படியே உடைஞ்சி போயிட்டேன்.. ஜாமீனில் வந்த ரவீந்திர் சொன்னது இதுதான்..!!

லிப்ரா ப்ரோடுக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ரவீந்தர் சந்திரசேகர் நடத்தி வருகிறார். இவர் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழிலதிபரான பாலாஜி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். திட கழிவுகளை இயக்க ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ளான அந்த திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செப்டம்பர் 7-ஆம் தேதி ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவரது ஜாமீன் தொடர்பான வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் ரவிந்தர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பல கட்ட விசாரணைக்கு பிறகு ரவீந்திரைக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தர் என் மீது எந்த தப்பும் இல்லை. என் மீது புகார் கொடுத்தவர் பல திருட்டுத்தனம் மற்றும் தவறான தொழில்களை செய்கிறார். அதனை பற்றி தெரிந்து அவரிடமிருந்து விலகினேன். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு வேண்டுமென்று என் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார். அவங்களை சும்மா விட மாட்டேன். என்னை கைது செய்யும்போது மகாலட்சுமி நீ எப்படி உட்காருவ? எப்படி எந்திரிப்ப? என்று கேட்டார்.

அதனை கேட்டதும் எனது மனம் நொறுங்கிப் போனது. நான் மற்றவர்களை போல கிடையாது. எனது உடல் நலம் பற்றி எனது அம்மாவுக்கு நன்றாக தெரியும். என் உடல் மற்றவர்கள் உடல் போல ஈடு கொடுக்காது என எவ்வளவோ கூறியும் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். என் தாய்க்கு பிறகு மகாலட்சுமி எனக்கு கிடைத்த வரம். யாராலும் என்னையும் மகாலட்சுமியையும் பிரிக்க முடியாது என கூறியுள்ளார்.

Priya Ram
Priya Ram

Recent Posts

நடிகைகளுடன் நெருக்கம்.. ஏஆர் ரகுமான் சொல்லியும் கேட்காத ஜிவி பிரகாஷ்.. விவாகரத்து காரணத்தை கூறிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் நேற்று இரவு முதலே ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவு குறித்த பதிவு…

26 mins ago

35 வருடத்துக்கு அப்புறம் கமல் செய்த வேலை.. ஆண்டவர் நான் சும்மாவா..! இந்த வயசிலும் மனுஷன் மிரட்டுறாரே..!

தமிழ் சினிமாவில் ஆண்டவர் என்கின்ற செல்ல பெயரால் உலகநாயகன் என்கின்ற அந்தஸ்துடன் தற்போது வரை கலக்கி வருபவர் நடிகர் கமலஹாசன்.…

1 hour ago

அந்த மனசு இருக்கே..! தான் படித்த பள்ளிக்கு பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை அள்ளிக் கொடுத்த அப்புக்குட்டி.. குவியும் பாராட்டு..!

நகைச்சுவை நடிகரான அப்பு குட்டி தான் படித்த பள்ளிக்கு 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்திருக்கின்றார்.…

2 hours ago

அவரால குழந்தை பெத்துக்க முடியாது.. முதல் வருடத்தில் இருந்து நான் தான் டைவர்ஸ் கேட்டேன்.. ஒரே போடா போட்ட பாடகி சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்த சுசித்ரா. சமீபத்திய பேட்டி ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு தமிழ்…

3 hours ago

கசந்து போனதா 11 வருட திருமண வாழ்க்கை.. பிரிவிலும் கூட இப்படி ஒரு ஒற்றுமையா..? நொந்துபோன ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வளம் வரும் ஜிவி பிரகாஷிம், பாடகி சைந்தவியும் தங்களது சமூக வலைதள பக்கங்களில்…

4 hours ago

கர்ஜணை சிரிப்புக்கு சொந்தக்காரர் பி எஸ் வீரப்பா… லட்ச லட்சமா சம்பாதித்த பணத்தை கடைசி காலத்தில் இழந்த சோகம்!

தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாக 50 கள் மற்றும் 60 களில் கோலோச்சியவர் பி எஸ் வீரப்பா. அவரின் கம்பீரமான…

4 hours ago