நாங்கள் கூட்டணிக்கு வர வேண்டுமென்றால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு (Coalition Government) அளிக்கப்பட வேண்டும்” என்பதைத் தேமுதிக ஒரு முக்கிய கோரிக்கையாக முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் பேசப்பட்டபடி, தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட வேண்டும் என்பதில் பிரேமலதா உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தங்களுக்குப் பலமான மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் யாரும் யாருக்கும் அடிமையில்லை, தேர்தல் நேரத்தில் தொண்டர்களின் விருப்பப்படியே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். திமுக அல்லது அதிமுக என எந்தப் பக்கம் சென்றாலும், அதிகாரப் பகிர்வு மற்றும் உரிய அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே கூட்டணி சாத்தியம் என்ற தொனியில் அவரது பேச்சு அமைந்துள்ளது. 2026 தேர்தலில் தேமுதிகவின் இந்த ‘டிமாண்ட்’ பெரிய கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்கு உருக்கமான கடிதம்…
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…