இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி ரிலீஸ் காக காத்துக் கொண்டிருக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
செப்டம்பர் 30ம் தேதி வெள்ளித்திரையில் ரிலீஸ் ஆகும் ‘பொன்னியின் செல்வன்’ பிரம்மாண்ட திரைப்படத்திற்கான ஃப்ரீ ரிலீஸ் விழா தற்பொழுது நடைபெற்றுள்ளது. இப்படத்திற்காக ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் ஃப்ரீ ரிலீஸ் விழா கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவில் ஏ ஆர் ரகுமான், விக்ரம் , திரிஷா , கார்த்திக், ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்றோர் கலந்து கொண்டனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…