குட் நியூஸ்…!! PF பணத்தை இனி ‘ஜி-பே’, ‘போன்பே’ மூலம் எடுக்கலாம்…! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் அதிரடி மாற்றம்…!!

Spread the love

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்களின் சேமிப்புத் தொகையை எளிதாகப் பெறும் வகையில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் UPI மூலம் நேரடியாகப் பணம் பெறும் புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது நிலவும் நீண்ட கால ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகளைத் தவிர்த்து, உறுப்பினர்கள் தங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யு.பி.ஐ முகவரி மற்றும் ரகசிய குறியீட்டை (PIN) பயன்படுத்தித் தங்களுக்குத் தேவையான தொகையை உடனடியாக மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த நவீன மாற்றத்தின் மூலம் சுமார் 8 கோடி சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதன் பிறகு பணத்தை டிஜிட்டல் முறையிலோ அல்லது ஏ.டி.எம் மூலமோ எடுத்துக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 5 கோடிக்கும் அதிகமான பணக்கோரிக்கைகளைத் தீர்வு காண்பதில் பி.எஃப் அலுவலகத்திற்கு ஏற்படும் நிர்வாகச் சுமையைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக மென்பொருள் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளைத் தொழிலாளர் அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வங்கிகளுக்கு இணையான டிஜிட்டல் சேவைகளை வழங்குவதன் மூலம் உறுப்பினர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, அவர்களின் வாழ்க்கை முறையை எளிதாக்க இந்த நேரடி பணப்பரிமாற்ற முறை பெரிதும் உதவும். பி.எஃப் அலுவலகத்தை ஒரு நவீன நிதிச் சேவை அமைப்பாக மாற்றுவதற்கான முக்கிய மைல்கல்லாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

3 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

3 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

3 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

3 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

4 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

4 மணத்தியாலங்கள் ago