பழைய ஓய்வூதிய திட்டம்… அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த நிதியமைச்சர்… இனி அவ்வளவு தானா…?

Spread the love

தேசிய ஓய்வூதியம் முறையின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவரவது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்க கருவூலத்தில் நீடித்த நிதிப் பொறுப்பு காரணமாகவே அரசாங்கம் OPS-லிருந்து விலகி சென்றதாக நிதி அமைச்சர் விளக்கினார்.

ஜனவரி 1 ,2004 அன்றிலிருந்து அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த மத்திய அரசு  ஊழியர்களுக்காகவே, என்பிஎஸ் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது , இதன் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வு ஊதிய திட்டம் ஆகும். இது ஆயுதப் படைகளுக்கு பொருந்தாது . NPS திட்டத்தில் நிதி செயலாளரின் கீழ் ஒரு குழுவை அமைத்தது. பங்குதாரர்களுடன் கலைந்துரையாடலின்  அடிப்படையில் ஒருங்கிணைந்த ஓய்வு ஊதிய திட்டம் (UPS).  NPS கட்டமைப்பிற்குள் ஒரு விருப்பமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு பலன்கள் வழங்கும் நோக்கத்துடனே, சீதாராமன் கூறினார். மத்திய அரசு ஊழியர்கள் பனியின் போது மரணம் அல்லது செல்லாத தன்மை அல்லது ஊனம் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டால். ஓய்வு ஊதியம் விதிகள் 2021 அல்லது அசாதாரண ஓய்வு ஊதியம் விதிகள்,  2023இன் கீழ் சலுகைகளை பெற தகுதியுடையவர்கள்.

ஜனவரி 24, 2025 அன்று அரசாங்கம் UPSஐ முறையாக அறிவித்தது.  25 ஆண்டுகள் தகுதி வாய்ந்த  சேவை இருந்தால் ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாத சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதமாக ஓய்வு ஊதியத்தில் உறுதியாக நிர்ணயிக்கப்படும். 25 வருடங்களுக்கும் குறைவான சேவை உள்ளவர்களுக்கு ஊதியம் விகிதாசாரமாகக் குறைக்கப்படும் என சீதாராமன் கூறினார்.

Divyamayakannan

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

5 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

5 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

6 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

6 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago