தமிழகத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்திருந்தது. அதன்படி சுமார் 20 லட்சம் மடிக்கணினி வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விலைகளை கோர ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்களுடைய விலைப்பட்டிகளை சமர்ப்பித்து உள்ளன. அதில் டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினி ரூ.40,826 என விலைப்பட்டிகளை சமர்ப்பித்து உள்ள நிலையில் ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினி ரூ.23,385 என விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது.
இந்த மாதம் இறுதிக்குள் லேப்டாப் கொள்முதல் ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 2025-26 தமிழக பட்ஜெட்டில் கல்லூரி மாணவிகளுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்காக 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். எனவே இந்த வருடம் இறுதிக்குள் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…