பிரபல மலையாள நடிகைதான் நடிகை பார்வதி நாயர் அவர்கள்.
‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லியாக நடித்தவர் தான் இந்த பார்வதி நாயர். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. தமிழில் முதல் படத்திலேயே அவருக்கு நடிகர் அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு “கோடிட்ட இடத்தை நிரப்புக” படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதற்காக அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. இப்பொழுது தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது பீச் மணலில் நின்றுகொண்டு கவர்ச்சியான ஒரு ட்ரெஸ்ஸில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோ…
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இந்தத் திரைப்படத்தை கே ஆர் சச்சிதானந்தன் இயக்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு…
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி அதன்பிறகு ஹீரோவாக இயக்குனராக கலக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். பல வருடங்களாக ஆதரவற்ற…
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனாக இருந்த இவர் மெடிக்கல்…
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ்…
தமிழ் தொலைக்காட்சியில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக…
தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…