பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொள்வார்கள். பொதுவாக வெளியிடங்களுக்கு சொல்லவே வேண்டாம் அவர்களது கைப்பிடியில் தான் நம் கைப்பிடி இருக்கும். அந்த அளவிற்கு நம் மீது அக்கறையுடனும், பாசத்துடன் இருப்பார்கள். அவர்களின் கண் பார்வையிலே தான் நாம் எப்போதும் இருப்போம்.
மனிதர்களில் மட்டும் தான் இப்படி என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். விலங்குகளுக்கும் பெற்றோர் பாசம் அதிகம் தான்.அந்த வகையில் தற்பொழுது நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு காட்டில் பேருந்துக்கு வழி விடும் மூன்று யானைகள் ஒன்று தாய் யானை, இரண்டு தந்தை யானை, மூன்றாவது அதனுடைய குட்டி யானை.
இந்த யானைக்கூட்டம் பேருந்துக்கு வழி விடும் பொழுது, தாயானையும் தந்தை யானையும் குட்டியானையை நடுவில் விட்டு தனது தந்தங்களால் குட்டி யானையை பாதுகாப்பது போன்ற வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக…
2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்…
ஜீப் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு “கில்லி” திரைப்படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடல்தான் நினைவிற்கு வரும். ஜீப்பை மற்ற கார்களை போல் அல்லாமல்…
பணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக தற்பொழுது…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல…
சாதாரண ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, இன்று தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். …