Categories: சினிமா

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும்.. சென்னையில் கெத்தாக புதிய தொழில் தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்..!

Spread the love

சன் டிவிக்கு நிகராக சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் சேனல் தான் விஜய் தொலைக்காட்சி. இந்த சேனலில் ஒளிபரப்பாகக்கூடிய சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குறிப்பாக குடும்ப கதை என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ்தான் என்று சொல்லும் அளவுக்கு அந்த சீரியல் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு விட்டது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதல் பாகம் 5 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது. முதல் பாகம் முடிந்த வேகத்தில் இரண்டாம் பாகமும் ஒளிபரப்பாக தொடங்கியது.

முதலில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை உணர்த்த இந்த இரண்டாம் பாகம் அப்பா மகன்களின் பாசத்தை உணர்த்தி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் வெங்கட்ரங்கநாதன். இவர் முதல் பாகத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இதனிடையே இன்ஸ்டவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வெங்கட் சமீபத்தில் ஒரு சூப்பரான விஷயத்தை வெளியிட்டுள்ளார். அதாவது வெங்கட் சென்னையில் புதிய கடை ஒன்றை திறந்து உள்ளார். வீடியோவுடன் அவர் அதை அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

9 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

9 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

10 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

10 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

11 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

11 மணத்தியாலங்கள் ago