தீயை அணைக்க பெட்ரோலா? தலிபான்களை சமாதானப்படுத்த சர்வதேசத் தீவிரவாதிகளை அனுப்பிய பாகிஸ்தான்… பெரும் பதற்றம்….!!

Spread the love

பொருளாதார நெருக்கடியிலும், எல்லையில் பதற்றத்திலும் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சர்ச்சைக்குரிய மூன்று பயங்கரவாதிகளைத் தூதுவர்களாகக் காபூலுக்கு அனுப்பியுள்ளது. சர்வதேச அளவில் தேடப்படும் பயங்கரவாதிகளான ஃபஸ்லூர் ரெஹ்மான் கலீல், அப்துல்லா ஷா மஜார் மற்றும் காரி சஜித் உஸ்மான் ஆகியோரை ‘மதத் தலைவர்கள்’ என்ற பெயரில் பாகிஸ்தான் அரசு களமிறக்கியுள்ளது. தங்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி தலிபான்கள் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நிலையில், தலிபான்களின் மொழியிலேயே பேசி அவர்களைச் சமாதானப்படுத்தவே இந்த விபரீத முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளது.

 தலிபான்களுடன் போரிடும் அளவுக்கு வலிமை இல்லாததால், பயங்கரவாதிகளை வைத்தே அமைதி பேச முற்படுவது ‘தீயை அணைக்கப் பெட்ரோல் ஊற்றுவதற்குச் சமம்’ என்று சர்வதேச வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர். பயங்கரவாதத்தை ஒழிக்க நிதி பெறும் பாகிஸ்தான், அதே பயங்கரவாதிகளைத் தூதுவர்களாகப் பயன்படுத்துவது அதன் இரட்டை வேடத்தையும், நயவஞ்சகத்தையும் உலகிற்கு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் தற்கொலை முயற்சி பாகிஸ்தானுக்கு விபரீதத்தையே தரும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

2 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

2 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

2 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

2 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

2 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

2 மணத்தியாலங்கள் ago