தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஏற்கெனவே அமித்ஷாவும் அவரை புறக்கணித்த நிலையில், பாஜக புறக்கணிப்பை வரப்பிரசாதமாக எடுத்துக் கொண்டு, NDA கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் குரல் எழுப்ப தொடங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல், விஜய்யுடன் இணைந்து 2026 தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில், “பாஜகவை வளர்க்கும் எந்தக் கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தராது. தேசிய ஜனநாயக கூட்டணியே ஆபத்தான கூட்டணி. தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும். மதியாதார் வாசலை மிதிக்க மாட்டேன் என்று கூறி கும்பிடு போட்டு வெளியேறுவதே நிம்மதி என்று கூறியுள்ளார் .
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த ஒரு கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' (தவெக) 108…
சென்னையில் பாதுகாப்புப் பணியில் (Security Guard) ஈடுபட்டுள்ள பிகி நந்தி (Biki Nandi) என்ற இளைஞரின் வியக்கத்தக்க வளர்ச்சி குறித்த…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலின் நீண்டகால தர்க்கங்களை உடைத்தெறிந்து ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. தமிழக…
திமுகவின் அசைக்க முடியாத இரும்புக்கோட்டையாகக் கருதப்பட்ட சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், இந்தத் தேர்தலில் கடும் சரிவைச் சந்தித்திருப்பது…